இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை தெற்கு சாந்தி கிராமம் (J/149) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 21 குடும்பங்களுக்கும் (106 குடும்ப அங்கத்தினர் ) கிராம உத்தியோகத்தினர் முன்னிலையில் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன.