இலண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலமாக எமது புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடனான அனர்த்த நிதிசேகரிப்பின் மூலம் எமது விவேகானந்த கல்லூரியின் சமூக நலன் சேவைப் பிரிவின் 2ம் கட்ட நிவாரணப்பணி இன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்றது. இதன் போது…
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை வடக்கு (J/148) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 59 குடும்பங்களுக்கும் (321 குடும்ப அங்கத்தினர் ) கிராம உத்தியோகத்தினர் முன்னிலையில் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன.
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை தெற்கு சாந்தி கிராமம் (J/149) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 21 குடும்பங்களுக்கும் (106 குடும்ப அங்கத்தினர் ) கிராம உத்தியோகத்தினர் முன்னிலையில் உலர் உணவு ,மரக்கறி…
இன்று 07/04, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள முகாமில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 26 குடும்பங்களுக்கும் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன